Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தேமுதிக சார்பில் வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அடங்கிய போராட்டத்துக்கு தேமுதிக துணை நிற்கும்.
தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT