Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
பெண்ணாடத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிவற்றின் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று சைக்கிள் பேரணி நடந்தது.
கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான வெ.கணேசன் தலைமையில் பேரணி நடந்தது. சைக்கிள் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகி யவற்றின் விலை உயர்வை வாபஸ் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT