Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

ஆம்பூர் அருகேமணல் கடத்திய இருவர் கைது

ஆம்பூர் அருகே மணல் கடத்தி யதாக இருவரை காவல்துறை யினர் கைது செய்தனர்.

ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உமராபாத் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த பெரியவரிக்கம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (26), துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த சேகர் (45) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், மணலுடன் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x