Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள் உறைய வைக்கும் குளிரில் வீதிகளில் கிடந்து வாடிக்கொண்டு இருக்கின்றார்கள்

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள் உறைய வைக்கும் குளிரில் வீதிகளில் கிடந்து வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். அதைப் பற்றிக் கவலைப்படவில்லை பிரதமர் மோடி. அவர் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x