Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

வரும் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளுக்குப் பின் அமமுக எழுச்சிபெறும்

வரும் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளுக்குப் பின் அமமுக எழுச்சிபெறும். அதன்பின் நடப்பதை பாருங்கள். அமமுகவை பொறுத்தவரை திமுகதான் எங்களது நிரந்தர எதிரி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியா என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தெரிவிக்கிறோம். சசிகலா தற்போது ஓய்வில் உள்ளார். ஓய்வுக்குப் பின் அவரது அரசியல் வருகைகுறித்து அவரே நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x