Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 2017-ம் ஆண்டில் தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய 12 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், அதே ஆண்டில் தமிழில் சிறந்து விளங்கிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சான்றிதழ், 2018- ம் ஆண்டில் தமிழில் சிறந்து விளங்கிய மாவட்டக் குழந்தைகள் வளர்ச்சி நல அலுவலகத்துக்கு கேடயம் ஆகியவற்றை ஆட்சியர் பிரவீன் பி.நாயர் வழங்கி அலுவலர்களை பாராட்டினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் முனைவர் ரா.அன்பரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT