புதன், ஏப்ரல் 24 2024
Last Updated : 16 Feb, 2021 03:12 AM
Published : 16 Feb 2021 03:12 AM Last Updated : 16 Feb 2021 03:12 AM
கோவை: கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்தி(22). இவர், வடவள்ளியில் இருந்து கணுவாய் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், கார்த்தியிடம் முகவரி கேட்டனர். அதில் ஒருவர் கார்த்தியின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிவிட்டு, மூவரும் தப்ப முயன்றனர். கார்த்திக், பொதுமக்கள் உதவியுடன் அவர்களை பிடித்து வடவள்ளி போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில், பிடிபட்டவர்கள் வடவள்ளி மருதபுரத்தைச் சேர்ந்த ஏழுமலை(19), சபரி(19) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது. மூவரையும் போலீஸார் கைது செய
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT