Published : 05 Feb 2021 03:17 AM
Last Updated : 05 Feb 2021 03:17 AM
மதுரையில் 25 கிலோ மீட்டருக்குள் மட்டுமே உள்ளூர் ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதி உண்டு. ஆனால் நகரில் சிவகங்கை, ராமநாதபுரம், உசிலம்பட்டி போன்ற வெளியூர் பதிவெண் கொண்ட ஆட் டோக்களும் ஓடுகின்றன. இவை பெயர் மாற்றத்துடன் இயக்கப்படுகிறதா எனக் காவல் துறையினரும், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் ஆய்வு செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT