Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM
நாகர்கோவில்: கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா மையங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் கன்னியாகுமரியில் கூடினர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்தில் இருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு 8,924 பேர் படகு சவாரி செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT