Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM
மதுரை மாவட்டம், திருமங்கலம் மெப்கோ ஸ்லெங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான உளவியல் சார்ந்த வழிகாட்டுதல் பயிற்சி நடந்தது.
பள்ளி முதல்வர் ஜெ.ஈஸ் டர் ஜோதி தலைமை வகித் தார். முனைவர் எஸ்.ஆஷா, மாணவர்களின் எதிர்கால வாழ்வியல் மேம்பாட்டுக்கு தேவையான மனரீதியான உளவியல் செயல்பாடுகளை விளையாட்டு செயல்முறை களுடன் விளக்கினார். பள்ளித் தாளாளர் டி.சிங்காரவேல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT