Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
கலைப் பண்பாட்டுத் துறை சார் பில், மதுரை மண்டல கலைப் பண்பாட்டு மையத்தில் ஓவியம், சிற்பம் கண்காட்சி நடந்தது.
காந்தி நினைவு அருங்காட்சியக இயக்குநர் நந்தாராவ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். சிறந்த 30 படைப்புகளுக்கு மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் பரிசு களை வழங்கினார். தமிழ்நாடு இசைக்கல்லூரி முதல்வர் டேவிட் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
கலைப் பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் சுந்தர் ஏற்பாடு களை செய்திருந்தார். ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT