Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
கரூர்
மண்மங்கலம் துணை மின்நிலையத்தில் இன்று (ஜன.29) கூடுதலாக புதிய மின்மாற்றி அமைக்கப்படுவதால், ஒத்தக்கடை மற்றும் குப்புச்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கரூர் கோட்ட பொறியாளர் சு.செந்தாமரை தெரிவித்துள்ளார்.மின்தடை பகுதிகள்: ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம். குப்புச்சிபாளையம், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம்.
கும்பகோணம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT