Published : 28 Jan 2021 07:18 AM
Last Updated : 28 Jan 2021 07:18 AM

புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட் டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 20,672-ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 7,563-ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 15,587-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 19,34-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x