Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

தமிழகத்தில் புதிதாக 523 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 307, பெண்கள் 216 என மொத்தம் 523 பேர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 168 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 35,803ஆக அதிகரித்துள்ளது. இதுவரை8 லட்சத்து 18,742 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 595 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். 4,736 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,325 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x