Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மரணம்

தேனி மாவட்டம் சின்னமனூர் சந்தை புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன்(34). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. சீலையம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் அருகே மரத்தில் ஏறியபோது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சின்னமனூர் போலீஸார் விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x