Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

குன்னூர் சாலையில் பிளவுகனரக வாகனங்கள் செல்லத் தடைகுன்னூர்: குன்னூர் சாலையில் பிளவு ஏற்பட்டு, மண் சரிந்ததால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பாலம் மற்றும் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த 8 மாத காலமாக நடந்துவருகின்றன. இந்நிலையில், மரப்பாலம் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலமாக சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போது, திடீரென பலத்த சத்தத்துடன் சாலையில் பிளவு ஏற்பட்டு, மண் சரிந்து விழுந்தது. இதையடுத்து, அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x