Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
தேனி மாவட்டம், வெள்ளையம்மாள்புரத்தைச் சேர்ந்த இவர், 1996-ல் நேரடி எஸ்ஐயாக பணியில் சேர்ந்தார். இவருக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பெத்தானியாபுரத்தில் வசித்த நிலையில், இவர் மட்டும் எழுமலையில் வசித்தார். நேற்று மாலை அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. மதுரை எஸ்பி சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தினகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT