Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM
ஓசூரில் அரசனட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னட எழுத்துக்களை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுதொடர்பாக மூக்கண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மண்டல செயலாளர் பிரபாகரன் உள்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT