Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 15, 28-ம்தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சஷ்வத் சவ்ரப் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள கள், சாராயம், பார் உள்பட அனைத்துமதுபானக் கடைகளும், மது அருந்த அனுமதிக் கப்பட்ட உணவகங்களும் திருவள்ளுவர் தினத்தையொட்டி நாளை (ஜன. 15) மற்றும்
தைப்பூச தினத்தையொட்டி வரும் 28-ம்தேதியும் மூடப்பட வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT