Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM
மதுரையில் கால்நடை பரா மரிப்புத் துறை சார்பில், மண் டல இணை இயக்குநர் அலு வலகத்தில் இணை இயக்குநர் ராஜதிலகன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மதுரை உதவி இயக்குநர் சரவணன், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர், பிரதம மருத்துவர் வைரவசாயி, நிர்வாக அலுவலர் முரளி, மேலாளர் ரமா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT