Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM
கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகையையொட்டி ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் மாரிமுத்து, இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட துணை ஆளுநர் நாராயணசாமி, பொருளாளர் அரசன் கணேசன் முன்னிலை வகித்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் முருகதாஸ் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி னார். ரோட்டரி மாவட்ட தலைவர்கள் விநாயகா ரமேஷ், ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, சண்முக ராஜேஸ்வரன் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT