Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM

62 பயணிகளுடன் சென்ற இந்தோனேசியா விமானம் திடீர் மாயம் ஜாவா கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம்

இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் சென்ற உள்நாட்டு விமானம் நேற்று திடீரென மாயமானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் ஜாவா கடலில் விழுந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x