Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,914 -ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,497 -ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,487- ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x