Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM

40 பேருக்கு கரோனா தொற்று

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 19 ஆயிரத்து 637 -ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 369- ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 7 ஆயிரத்து 371- ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x