Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

புதிதாக 75 பேருக்கு கரோனா தொற்று

வேலூர்/திருப்பத்தூர்/தி.மலை

வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 492 -ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 291 -ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x