Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM
தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்புப்பேருந்துகள் இயக்காததால் ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா தொற்று காரணமாக தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சிறப்புப் பேருந்துகள் இயக்கவில்லை. வழக்கமாக சென்றுகொண்டிருந்த பேருந்துகளிலும் 50 சதவீதமே இயக்கப்பட்டன. இதனால், அரசு போக்குவரத்துகழகத்துக்கு ரூ.2 கோடி வரைவருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT