Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

இந்தியாவில் இலக்கு நிர்ணயித்த போது உலக நாடுகள் வியந்தன 35% வரை கரியமிலவாயு குறைக்க நடவடிக்கை பல்கலை. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா டெல்லியில் நேற்று காணொலி காட்சி வழியாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: புவி வெப்பமடைவதைத் தடுக்கும் விதமாககரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க இந்தியா தீவிரம்காட்டி வருகிறது. 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x