Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM
திருத்தம்
நேற்றைய நாளிதழில் வெளியான தேர்வாய்க் கண்டிகை நீர்த் தேக்கம் தொடர்பான செய்தியில், ‘இந்த நீர்த்தேக்கம் மூலம் சென்னைக்கு தினசரி 66 ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’ என்று தவறாக பிரசுரமாகி உள்ளது. இதை, தினசரி 66 மில்லியன் லிட்டர் என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறோம். - ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT