Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

துணைவேந்தர் சுரப்பா மீது புதிய புகார்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன.இதுகுறித்து விசாரிக்கும் விசாரணை அதிகாரியான முன்னாள்நீதிபதி பி.கலையரசன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

துணைவேந்தர் சுரப்பா மீது பல்வேறு புதிய புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல்கலை. ஊழியர்கள் உட்பட பலர் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்துள்ளனர். நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க அவர்களை அறிவுறுத்தி உள்ளேன். விசாரணை அதிகாரிஅலுவலக முகவரி, தொலைபேசிஎண், மின்னஞ்சல் விவரங்கள்விரைவில் வெளியிடப்படும்.அதன்மூலம் தொடர்பு கொண்டும் புகார்களை அளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x