Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

வெள்ளத்தில் சிக்கி மூதாட்டி மரணம்

கடமலைக்குண்டு

பலத்த மழையால் தேனி மாவட்டம், வருசநாடு மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடும்பாறை அருகே செங்குளத்தைச் சேர்ந்த பிச்சை மனைவி சுப்புலட்சுமி (60) நேற்று முன்தினம் ஆற்றில் இறங்கி உள்ளார். அப்போது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப் பட்டார். நேற்று குன்னூர் அம்மச்சியாபுரம் அருகே இவரது உடல் மீட்கப்பட்டது. கண்டமனூர் போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x