Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
மதுரை
மதுரை பெருநகர் மேற்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் எம்.ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆனையூர் உபமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (நவ. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தினமணி நகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐஓசி நகர், விஎம்டபிள்யூ காலனி, ரயிலார் நகர், சங்கீத் நகர், சொக்கலிங்க நகர், கூடல்நகர் 1 முதல் 13 தெருக்கள், அகில இந்திய வானொலி நிலைய மெயின் ரோடு, செல்லையா நகர், ஆனையூர் செக்டார் 1 மற்றும் 2, ஜெஜெ நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தர்சாவடி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT