Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
ஈரோடு காசிபாளையம் துணைமின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் நாளை (21-ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால், காசிபாளையம், அணைக்கட்டு பகுதிகள், சுத்தானந்தன் நகர், சூரம்பட்டிவலசு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, உழவன் நகர், மாரப்பவீதி, கே.கே.நகர், முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட், அண்ணா நகர், ரயில் நகர், விவேகானந்தர் நகர் பழைய ரயில் நிலையம் சாலை, சாஸ்திரி நகர், பாரதி நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, லட்சுமி கார்டன், லட்சுமி நகர், ரமணி கார்டன், சேரன் நகர், ரங்கம்பாளையம், ரிங்ரோடு, சடையம்பாளையம், கணபதி நகர் மற்றும் கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் நாளை (21-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT