Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

வீரமுத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் வீரமுத்தரையர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வீரமுத்தரையர் சங்கத் தலைவர் சி.கருப்பையா தலைமை வகித்தார். இதில், அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.மூர்த்தி, சிங்க முத்தரையர் சங்க நிறுவனத் தலைவர் ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x