Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் கூலித் தொழி லாளி பிரகாஷ் (45). இவர், நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. அவ ரது குடும்பத்தார் பல்வேறு இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஆம்பூர் பாலாற்றங்கரையோரம் உள்ள கால்வாய் அருகே பிரகாஷ் உயிரிழந்து கிடப்பதாக நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் பிரகாஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT