அபாயகரமான செல்பிகளால் இந்த ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் ரஷ்யாவில்..இதனால் பாதுகாப்பான செல்பி எடுக்க ரஷ்யா அரசு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது.