Published : 25 May 2015 02:26 PM
Last Updated : 25 May 2015 02:26 PM

நாப்கின் கீ போர்டு

சாப்பிடும் போது செல்போன் அல்லது மடிக் கணினி பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு என்றே நாப்கின் கீ போர்டை கொண்டுவர உள்ளது கேஎப்சி நிறுவனம். இதற்கான ஆய்வுகளை நடத்தி வருகிறது.

சாப்பிடும் ட்ரே- வில் இந்த பேப்பர் நாப்கினை வைத்து கீபோர்டாக பயன்படுத்தலாம். கையில் உள்ள உணவோடு கீ போர்டை பயன்படுத்த முடியாது என்கிற நிலையில் இந்த நாப்கின் கீ போர்டில் டைப் செய்தால் புளூடூத் வழி மொபைல் அல்லது கணினிக்கு வந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x