

பயோ-மெட்ரிக் முறையில் தானாக இயங்கும் இதயத்தை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். கடந்த சில ஆண்டுகளாகவே இதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் பிரான்ஸ் பேராசிரியர் ஒருவர் இதை செயல்பாட்டு அளவில் கொண்டு வந்துள்ளார்.
உணர் கருவி (சென்சார்) அடிப்படையில் இந்த இதயம் இயங்கும். 900 கிராம் எடைகொண்ட இந்த இதயத்தை 10 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தியும் விட்டனர்.