

சென்னை: இந்திய சந்தையில் சாம்சங் ஏ9 சீரிஸ் டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி டேப் ஏ9 மற்றும் கேலக்ஸி டேப் ஏ9+ வெளியாகி உள்ளது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல்களில் எலக்ட்ரானிக் சாதனங்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ9 சீரிஸ் வரிசையில் டேப் ஏ9 மற்றும் டேப் ஏ9+ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி டேப் ஏ9+ சிறப்பு அம்சங்கள்
கேலக்ஸி டேப் ஏ9 சிறப்பு அம்சங்கள்