எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து வழங்க இன்று கடைசி நாள்

எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து வழங்க இன்று கடைசி நாள்
Updated on
1 min read

சென்னை: இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தல்​படி, தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன.

இந்​நிலை​யில், படிவம் பூர்த்தி செய்து பெறு​தல், பதிவு செய்​தல் ஆகிய பணி​கள் இன்​றுடன் நிறைவு பெறுகின்றன. வரைவு வாக்​காளர் பட்​டியல் டிச.16-ம் தேதி வெளி​யிடப்​படும்.

அன்று முதல், 2026 ஜன.15-ம் தேதி வரை ஆட்​சேபங்​கள் இருந்​தால் தெரிவிக்​கலாம். வாக்​காளர் பெயர் சேர்த்​தல், நீக்​கம் செய்​தல் அல்​லது ஏற்​கெனவே உள்ள பதிவு​கள் குறித்து மறுப்பு தெரிவிக்​கலாம்.

அதன்​பின், அவற்​றின் மீது பரிசீலனை​கள் நடை​பெறும். இறுதி வாக்​காளர் பட்​டியல் பிப்​.14-ம்​ தேதி வெளி​யிடப்​படுகிறது.

எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து வழங்க இன்று கடைசி நாள்
மரண தண்டனை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in