தமிழகத்தில் ஏப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வட ஒடிசா முதல் தெலங்​கா​னா, கர்​நாடகா வழி​யாக தென் தமிழகம் வரை ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பாதை சுமார் 900 மீட்​டர் உயரத்​தில் நில​வு​கிறது. இதன் காரண​மாக, இன்று (மார்ச் 30) முதல் ஏப்​.2-ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், தென் தமிழக கடலோர மாவட்​டங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

3-ம் தேதி மேற்கண்ட பகு​தி​களு​டன் தென் தமிழக மாவட்​டங்​களி​லும் மழை பெய்​யும். 4-ம் தேதி தமிழகத்​தில் வறண்ட வானிலை நில​வும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேக மூட்​டத்​துடன் காணப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தமிழகத்தில் ஏப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு
விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in