மின்வாரிய ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: மின் பகிர்​மான கழக ஓய்​வூ​தி​யர்​களுக்கு அகவிலைப்​படி 58 சதவீத​மாக உயர்த்தப்பட்டது.

இதுகுறித்து மின்​வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் பிறப்​பித்த உத்தர​வு: தமிழக அரசு ஓய்​வூ​தியர்கள் மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யர்​களுக்கு அகவிலைப்​படியை 58 சதவீத​மாக உயர்த்​தி​யது. இந்த ஆணையை பின்​பற்றி தமிழ்​நாடு மின்​பகிர்​மான கழக ஓய்​வூ​தி​யர்​கள் மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யர்​களுக்​கும் 2025 ஜூலை 1 முதல் அகவிலைப்​படியை 58 சதவீத​மாக உயர்த்தி வழங்க ஆணை​யிட்​டுள்​ளது.

அகவிலைப்​படி நிலு​வைத் தொகையை பணமில்லா பரிவர்த்​தனை முறை மின்​னணு தீர்வு சேவை மூலம் நவம்​பர் மாத ஓய்​வூ​தி​யத்​துடன் வழங்​கப்​படும்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
டெட் தேர்வுகளுக்கான ‘கீ ஆன்ஸர்’ வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in