முதல்வர் பற்றி அவதூறு: ஆலை தொழிலாளி கைது

முதல்வர் பற்றி அவதூறு: ஆலை தொழிலாளி கைது
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: சமூக வலை​தளத்​தில் முதல்​வர் மற்​றும் தவெக எம்​எல்ஏ குறித்து அவதூறாகக் கருத்​துத் தெரி​வித்​த​தாக நூற்​பாலைத் தொழிலா​ளியை ஸ்ரீவில்​லிபுத்​தூர் போலீ​ஸார் கைது செய்​தனர்.

ஸ்ரீவில்​லிபுத்​தூர் தவெக பிரமுகர் கணேஷ்கு​மாரின் சமூக வலைதள பதிவுக்​கு கருத்​துத் தெரி​வித்த தாழையூத்​து பட்​டியைச் சேர்ந்த நூற்​பாலைத் தொழிலாளி சஞ்​சய்ராம​சாமி, முதல்​வர் குறித்​தும் ஸ்ரீவில்​லிபுத்​தூர் எம்​எல்ஏ குறித்​தும் அவதூறாக பதி​விட்​டதாக தெரிகிறது. புகாரின் பேரில் ஸ்ரீவில்​லிபுத்​தூர் நகர் போலீ​ஸார் சஞ்​சய் ராம​சாமியை கைது செய்​தனர்.

முதல்வர் பற்றி அவதூறு: ஆலை தொழிலாளி கைது
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in