செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிச.7 வரை அவகாசம் நீட்டிப்பு

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிச.7 வரை அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் இது​வரை 65,422 செல்லப் பிராணிகளின் விவரங்​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 24,477-க்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெறு​வதற்கு நவ. 23 வரை காலக்​கெடு நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர்​கள் கோரிக்கை அடிப்​படை​யில் இந்த காலக்​கெடு டிச.7 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. திருவிக நகர், புளியந்​தோப்​பு, லாயிட்ஸ் காலனி, நுங்​கம்​பாக்​கம், கண்​ணம்​மாப்​பேட்​டை, மீனம்​பாக்​கம் ஆகிய 6 செல்​லப் பிராணி​கள் சிகிச்சை மையங்

​களி​லும், சோழிங்​கநல்​லூர் நாய் இனக்​கட்​டுப்​பாட்டு மையத்​தி​லும் வாரத்​தின் அனைத்து நாட்​களி​லும் (ஞா​யிறு உட்​பட) காலை 8 முதல் பிற்​பகல் 3 மணி வரை உரிமம் பெறும் சேவையை பெறலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிச.7 வரை அவகாசம் நீட்டிப்பு
அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் 48 இடங்கள் காலி: நிரப்ப அனுமதி கோரி ஆணையத்துக்கு கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in