Published : 12 Sep 2017 12:23 PM
Last Updated : 12 Sep 2017 12:23 PM
ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, அதிமுகவின் பொதுக்குழு கூட்டம், அதிமுகவினர் பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான் என்ற பழமொழியை உணர்த்தும் தொனியில் ஒரு ட்வீட் செய்துள்ளார்.
மேலும், "என்னுடைய தமிழ்நாடு மாநிலம் என்ன மாதிரியான நெருக்கடியில் இருக்கிறது?'' என்று குறிப்பிட்டுள்ளார்.
The general body meeting of @AIADMK proves they r jacks of all trades n masters of none..what a crisis my state TN is going through..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT