Published : 19 Mar 2023 07:00 AM
Last Updated : 19 Mar 2023 07:00 AM

பொது தேர்வு எழுத 75% வருகைப் பதிவு அவசியம் - அமைச்சர் அன்பில் மகேஸ்

தஞ்சாவூர்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு பொதுத் தேர்வெழுத ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே ஹால் டிக்கெட் வழங்கப்படும் என நான் கூறவில்லை.

அது, தவறான செய்தி. கடந்த ஆட்சியில் கரோனா காலத்தில் இந்த வழிமுறை பின்பற்றப்பட்டது.

பள்ளிக்கு 75% வருகைப் பதிவு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே அரசு பொது தேர்வு எழுத ஹால் டிக்கெட் தரப்பட்டது. வரும் கல்வியாண்டிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x