Published : 31 May 2017 08:04 AM
Last Updated : 31 May 2017 08:04 AM

மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பு: தம்பிதுரை எதிர்ப்பு

மாட்டிறைச்சி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பு வோம். மக்களின் நலனுக்காக மத்திய அரசின் திட்டங்களை வரவேற்போம். அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வேண் டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x