Published : 19 May 2017 10:21 AM
Last Updated : 19 May 2017 10:21 AM
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 61,115 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.8% அதிகம்.
பாடவாரியாக சென்டம் விவரம்:
பாடம் | சதம் அடித்தவர்கள் எண்னிக்கை |
தமிழ் | 69 |
ஆங்கிலம் | - |
கணிதம் | 13,759 |
அறிவியல் | 17,481 |
சமூக அறிவியல் | 61,115 (அதிகம் பேர் சதம்) |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT