

மதுரை: வாடிவாசலில் ‘மாஸ்’ காட்டிய பெண்கள் வளர்த்த காளைகள் முதல், சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டும் அடக்கப்படாத பிரபலங்களின் காளைகள் வரை, மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கவனம் ஈர்த்தவற்றை விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.
இதில் வாடிவாசல் முன் துணிச்சலாக நின்று தான் வளர்த்த காளையை கரகோஷம் எழுப்பிய உற்சாகம் செய்த செல்வராணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விழா கமிட்டியினர் பாராட்டினர்.