

மதுரை: சென்னையில் இருந்து 17-வது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த 80 வயது மூதாட்டி முதல் ஆள் மாறாட்டம் செய்த 8 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் வரை மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கவனம் ஈர்த்தவற்றை விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.