Published : 13 Dec 2016 08:54 PM
Last Updated : 13 Dec 2016 08:54 PM

அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

'வார்தா' புயல் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'வார்தா' புயல் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலை. சார்பில் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி போன்ற வளாகங்களில் புதன்கிழமை (14-ம் தேதி) நடக்கவிருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளளது. தேர்வு நடக்கும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x